நிலைமை மோசமடைகிறது! அவசரமாக இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க உளவு விமானம்
இரத்மலானை விமான நிலையத்தை இந்தியா கையகப்படுத்த முயற்சிப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் கடற்படையையும் விமானப்படையையும் யார் கைப்பற்றுவது என்ற இழுபறி அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையிலும் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்குள் அமெரிக்க உளவு விமானம் ஒன்று அவசரமாக உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பிலும் கலாநிதி அரூஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |