வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? உண்மையை வெளிப்படுத்தும் வேலன் சுவாமிகள்
வட மாகாண முதலமைச்சர் யார் என்ற விடயம் அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியான பேசு பொருளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், வேலன் சுவாமிகளே பொது வேட்பாளராக வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமாக இருக்கக்கூடிய வேலன் சுவாமிகளை உண்மைகள் நிகழ்ச்சியூடாக நாம் தொடர்பு கொண்டிருந்தோம்.
இதன்போது வட மாகாண முதல்வர் வேட்பாளராக தாம் வரலாம் என முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,