முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்ற பிரதம நீதியரசர்!
இலங்கை நீதித்துறையின் பிரதம நீதியரசர் பீரித்தி பத்தமன் சூரசேன நேற்று(02.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் நீதிபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவு சென்ற பிரதம நீதியரசர்
நேற்று(02.03.2026) பிற்பகர் 1.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் மாங்குளம் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை காணொளிபடுத்தியதையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கிளிநொச்சி மாவட் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலைக்ராஜா வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தரசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள்,உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பிரதம நீதியரர் உரை நிகழ்த்தியுள்ளார்.





ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri