நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதம நீதியரசர்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவுறுத்துவதற்கும், நீதிமன்றங்களை நவீனமயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று (27-02-2026) பிற்பகல் 3:30 மணிக்கு பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன விஜயம் செய்திருந்தார்.
வரவேற்பு
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
அவரை கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜர், மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் வரவேற்றனர்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதம நீதியரசர் ஈடுபட்டதுடன், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றையும் பார்வையிட்டு குறைபாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை



ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam