விகாரைகளிற்கு கீழே தமிழர்களின் உடல்கள்! மூடி மறைக்கப்படும் புதைகுழி விவகாரங்கள்
பல விகாரைகளின் அத்திவாரங்களுக்கு கீழே தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சோமரட்ன ராஜபக்ச கிருசாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவரை விட பெரிய குற்றவாளிகள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.
சோமரட்ன ராஜபக்ச மணியந்தோட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளார், ஆனால் அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு தெரிந்த பல புதைகுழிகள் பல தோண்டப்படாமல் இன்னும் உள்ளன” என குறிப்பிட்டார்.
இதன் முழுமையான தகவல்களை அறிய கீழுள்ள காணொளியை காண்க...





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
