வலுக்கும் செம்மணி விவகாரம்.. ஐ.நா வில் மீண்டும் இலங்கைக்கு எதிரான தீர்மானம்!
யாழ். சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரை 38 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர்வுகள் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்புகளால் கோரப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த விசாரணை நடவடிக்கைகளால் தொடரப்பட்டால் இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் தலையீடுகள் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் புதைக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுனைகயில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |