மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்! காரணங்கள் கூற முனையும் அரசு
செம்மணி விவகாரம் மீண்டும் மிகவும் நேர்மையாக ஆராயப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (19.07.2025) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டு அநீதிகளுக்கான நீதி நெறிமுறைகள் கிடைக்க வேண்டும்.
ஒரு சர்வதேச நீதி பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு இந்த விடயத்திலே அவர்கள் எதிர்கொண்ட இழப்புகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெற வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும்,





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
