மாயமான செம்மணி - நிம்மதி பெருமூச்சு விடும் இராணுவம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செம்மணி மனிதப் புதைகுழி விடயம் சர்வதேச ரீதியாக பேசுபொருளாக இருந்தது.
ஆனால், தற்போது அந்த விடயம் சிறிது மங்கியிருப்பதை காணக் கூடியதாக உள்ளமை இராணுவத்திற்கு நிம்மதி பெருமூச்சை தரும் விடயமாகவே உள்ளது.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனின் கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதா என்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
முந்தையங்கட்டில் தமிழ் இளைஞனை இராணுவத்தினர் படுகொலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமந்திரன் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தார்.
ஆனால், இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பொப்பி மலரை அணிந்து சென்றதை யாரும் மறக்க கூடாது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri