அக்கரப்பத்தனையில் தளிர்களின் சாரல் அமைப்பு நாளை உதயம்
Central Province
By Pradhusas
Courtesy: Aadhithya
"கல்வியால் உயர்வோம்" எனும் தொனிப்பொருளில் அக்கரப்பத்தனையில் தளிர்களின் சாரல் எனும் அமைப்பு உதயமாகவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (14.07.2024) மாலை 2.00 மணிக்கு அல்டோரி பிரிவில் இடம்பெறவுள்ளது.
குறித்த அமைப்பு, எதிர்கால சந்ததியினரின் கல்வி நடவடிக்கைகள் கலை, கலாசாரம், விளையாட்டு, சமூகப்பணி என்பவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது.
கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
தொழிலாளர்களுக்காக உயிர் நீத்த அல்டோரி பிரிவிவைச் சேர்ந்த அமரர். ராசு ஜெயமணி உள்ளிட்ட தோட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மௌன அஞ்சலி, நிர்வாக குழு தேர்வு, விஷேட சொற்பொழிவுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு என்பன இதன்போது நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US