ஜெர்மனி இந்து ஆலயமொன்றில் முறைகேடு! வெடித்தது சர்ச்சை

Germany
By DiasA Jun 18, 2021 07:28 AM GMT
Report
266 Shares

ஜெர்மனி - சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அமைதி பேரணியொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரகசியமான முறையில் நிர்வாகத்தினரின் உறவுக்காரர்கள், நண்பர்கள் அடங்கலாக 31 பேருடன் கூட்ட மண்டபம் வரை தொடரணியாக போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்ட பேரணியில் ஜெர்மனிய ஊடகத்தினர் மற்றும் தமிழ் ஊடகத்தினரும் பங்கெடுத்துள்ளதுடன்,அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காவலுக்கு நிறுத்தி,கதவை பூட்டி கூட்டம் நடைபெற்றது.


இதன்போது பேரணியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

1. யாப்பின் பிரகாரம் 3 வருடத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டிய பொதுக்கூட்டம் 2013 ம் ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டுவரை பொதுமக்கள் அனைவரையும் அழைக்காமல் கூட்டமே கூடாமல் தொடர்ந்து உறவுக்காரர் நிர்வாகத்தில் இருப்பது.

2. ஆலயத்தில் பலஆயிரம் யூரோக்கள் களவாடப்பட்டும்.மீண்டும் அவ்நபரை நிர்வாகத்தில் வைத்திருப்பது .

3.150ற்கு மேற்பட்ட நபர்கள் அங்கத்தவர்களாக மாதாந்தம் அங்கத்துவ பணம் செலுத்தியும். வருடாந்த அங்கத்துவப்பணம் 25யூரோக்களை செலுத்தியும். நிர்வாக முறைகேடுகளை சுட்டிக்காட்டிய நபர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது.

4.புதிய ஆலயம் கட்டுவதாக மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து. மண்டப கட்டி ஆலயத்தை நான்கு சுவர்கள் மட்டும் அதுவும் நீளத்தினால் குறைத்து கட்டி மக்களை ஏமாற்றியமை .

5.கடந்த 27.09.20 மக்களின் கையொப்பமிட்டு மிக வற்புறுத்தலின் பின் கூட்டப்பட்ட கூட்டத்தில் பதவி விலகுவதாக கூறிய நிர்வாகத்தினர்.இன்று இரகசியமான முறையில் கூட்டம் கூடியமை.

6.புதிய ஆலய கட்டுமான நிதியாக வங்கியில் கடனாக பெற்ற 1900000 யூரோவிற்கு மேற்பட்ட யூரோக்களுக்கு தெளிவான கணக்கு விபரம் இதுவரை மக்களுக்கு காட்டாமல் தனிநபர் கையாள்வது.

7.பொருளாளர் பதவியில் செயல்படும் வயதுமுதிர்ந்த நபரை ஆலயவளாகத்திற்கு வர பொலீசாரை வரவழைத்து தடைசெய்தமை.

8.புதிய ஆலய கட்டுமான வரைபடத்தை மக்களுக்கு எந்த இடத்திலும் வெளிப்படையாக காட்டாமல் தனிநபர் வைத்திருப்பது.

9.இவ்விடயம் அனைத்தும் தெரிந்த ஆலயக்குருக்கள் தொடர்ந்து மௌனம்காத்து வருவது.

10.மக்களிடம் ஆலயம் கட்டுவதாக வாங்கிய பல இலட்சம் யூரோக்களுக்கு வரவு செலவு தெளிவான முறையிலோ அல்லது அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பது.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து செய்து வரும் நிர்வாகத்தினருக்கு எதிராக ஊடகங்களுக்கு முன்பாக தங்கள் கருத்துக்களை கேள்விகளாக முன்வைத்துள்ளனர்.

இப்பேரணி நிகழ்வில் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த இளம் சமூகமும், வியாபார ஸ்தாபன உபயங்கள் செய்யும் நபர்கள், பெண்கள், இளைஞர்கள், முன்னை நாள் நிர்வாகத்தினர், ஆலயத்தை ஆரம்பித்த நபர்கள், சுவெற்றா நகர மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இறுதியில் பேரணிக்கான மகஜர் ஜெர்மனிய அரச சைவ சமய மத அங்கீகாரம் வழங்கப்பட்ட ஸ்ரீ கம் காமாட்சி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ஆறுமுக பாஸ்கரக்குருக்களிடம் காமாட்சி அம்பாள் ஆலய வளாகத்தில் பேரணியின் பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டுள்ளது.

குறுகிய கால திட்டமிடல் பேரணி என்பதனாலும், கோவிட் கால சுகாதாரப்பிரிவின் சட்டவிதிமுறைகளுக்காகவும், இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் பொலிஸாரின் தொடர் வாகன பாதுகாப்பு அனுமதியுடன் சிறப்பாக பேரணி நடைபெற்றது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US