சனல் 4 காணொளி தொடர்பில் ரிஷாட் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டமே உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல்-4 முக்கிய காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்,செனல் 4 வீடியோ தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி கதிரை ஏற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயம் மீதும்,முஸ்லிம் இளைஞர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீது திட்டமிடப்பட்டு குற்றம்சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அட்ப அரசியலுக்காக இவ்வாறு திட்டமிட்டு சதி செய்தவர்கள் இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சி புரியவில்லையெனவும்,அரசாங்கம் இந்த காணொளி தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri