மதுபான விநியோக முறைமையில் மாற்றம்! - வெளியாகியுள்ள அறிவிப்பு
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கலால் திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தி வருவதாக அதன் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
அரச திறைசேரிக்கு செலுத்த வேண்டிய வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தையில் உள்ள எண்ணற்ற மதுபானங்கள் சந்தைக்கு வருவதற்குள் காலாவதியாகவுள்ளதாகவும், அதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 2022 இன் முதல் நாளுக்குள், நாடு முழுவதும் உள்ள முழு சந்தையிலும் விற்கப்படும் அனைத்து மதுபான கையிருப்புகளிலும் இந்த பாதுகாப்பு முத்திரை எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
சுமார் ஒரு வருடமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களில் இந்த பாதுகாப்பு முத்திரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் உள்ளூர் சந்தைக்குள் வருவதை தடுக்க இந்த பாதுகாப்பான முத்திரை முறையை அறிமுகப்படுத்த கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan