மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதில் யாரும் இல்லை! சந்திரசேகர் தெரிவிப்பு
Mannar
Northern Province of Sri Lanka
Ramalingam Chandrasekar
By Theepan
மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதில் யாரும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் காற்றலை நிலையத்தினை நிறுவுவதற்கு மக்களிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால் மக்களை சில அரசியல்வாதிகள் குழப்பி போராட்டத்தினை முன்னெடுக்க வைத்துள்ளனர்.
அவர்கள் யாரை் என்று பார்த்தால் முன்னைய காலப்பகுதியில் அதே மன்னார் மாவட்டத்தில் காற்றலை உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தவர்கள்.
அத்தோடு,மன்னார் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் ஏதோவொரு கொடுக்கல் வாங்கல்களை செய்தவர்களே தற்போதைய போராட்டத்தின் பின்னால் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US