மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதில் யாரும் இல்லை! சந்திரசேகர் தெரிவிப்பு
Mannar
Northern Province of Sri Lanka
Ramalingam Chandrasekar
By Theepan
மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதில் யாரும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் காற்றலை நிலையத்தினை நிறுவுவதற்கு மக்களிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால் மக்களை சில அரசியல்வாதிகள் குழப்பி போராட்டத்தினை முன்னெடுக்க வைத்துள்ளனர்.
அவர்கள் யாரை் என்று பார்த்தால் முன்னைய காலப்பகுதியில் அதே மன்னார் மாவட்டத்தில் காற்றலை உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தவர்கள்.
அத்தோடு,மன்னார் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் ஏதோவொரு கொடுக்கல் வாங்கல்களை செய்தவர்களே தற்போதைய போராட்டத்தின் பின்னால் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US