கர்தினால் குறித்து கருத்து: மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சமுதித்த
Colombo
Cardinal Malcolm Ranjith
Crime Branch Criminal Investigation Department
By Amal
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இரண்டாவது முறையாக நாளை முற்பகல் 9:00 மணிக்கு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கர்தினாலுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து முன்பே தெரியும் என்று கூறி, குறித்த ஊகடவியலாளரின் யூடியூப் நிகழ்ச்சியில் அசேல நுவான் ராஜபக் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்சினை தொடர்பாக சமுதித்த, இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

கைது
முன்னதாக, இந்த கருத்து தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US