கர்தினால் குறித்து கருத்து: மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சமுதித்த
Colombo
Cardinal Malcolm Ranjith
Crime Branch Criminal Investigation Department
By Indrajith
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இரண்டாவது முறையாக நாளை முற்பகல் 9:00 மணிக்கு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கர்தினாலுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து முன்பே தெரியும் என்று கூறி, குறித்த ஊகடவியலாளரின் யூடியூப் நிகழ்ச்சியில் அசேல நுவான் ராஜபக் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்சினை தொடர்பாக சமுதித்த, இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
கைது
முன்னதாக, இந்த கருத்து தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US