தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபை
Sri Lanka
Ceylon Electricity Board
By Aanadhi
இலங்கை மின்சார சபை பல்லாயிரக்கணக்கான ரூபா நஷ்டத்தை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
2022ம் நிதியாண்டுக்கான மூன்றாம் தவணைக்காலமான கடந்த ஜுலை தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மட்டும் 4431 கோடி ரூபா நஷ்டத்தை மின்சார சபை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை மின்சர சபை

இது தொடர்பான விபரங்கள் மின்சார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சர சபை கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 2145 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US