பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கோரும் மத்திய வங்கி
Central Bank of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
By Amal
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத நிதி வணிகங்களை விசாரித்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல், போன்றவை தொடர்பில், இலங்கை மத்திய வங்கி சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் மத்திய வங்கியின் வலைத்தளம் வழியாக வரைவு திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மத்திய வங்கியின் அறிவிப்பு
அதன்படி, 2025 நவம்பர் 30ஆம் திகதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தபால், தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 39 நிமிடங்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US