பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கோரும் மத்திய வங்கி
Central Bank of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
By Amal
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத நிதி வணிகங்களை விசாரித்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல், போன்றவை தொடர்பில், இலங்கை மத்திய வங்கி சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் மத்திய வங்கியின் வலைத்தளம் வழியாக வரைவு திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மத்திய வங்கியின் அறிவிப்பு
அதன்படி, 2025 நவம்பர் 30ஆம் திகதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தபால், தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US