மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கால அவகாசம்
விரைவான தீர்வு ஒன்றை உறுதி செய்வதற்காக குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார்.
அதுவரை சம்பள அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் ஒத்திவைக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam