கொழும்பில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளிய பகுதியில் சீமெந்து கலந்து போலி முடி சாயம் தயாரிக்கப்பட்ட இடத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.
சுமார் 28 மில்லியன் ரூபாய் சந்தை மதிப்புள்ள போலி முடி சாயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளின் விசாரணையில், பிரபல தயாரிப்புகளின் காலாவதியான மற்றும் சேதமடைந்த முடி சாயம் பாக்கெட்டுகளை சீமெந்து பவுடருடன் இயந்திரத்தில் கலந்து, பிரபல நிறுவனங்களின் பெயர்களில் உள்ள பொதிகளை பயன்படுத்தி போலி முடி சாயம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரசபை
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US