மின்வெட்டுக்கு மத்தியில், மின்சார பொறியியலாளர்களின் எச்சரிக்கை!
புதிய பொது முகாமையாளரின் நியமனத்தை ஆட்சேபித்து நாளையதினம் மின்சாரசபை பணியாளர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தை நடத்தவுள்ளனர்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மின்சார சபைக்கான புதிய பொது முகாமையாளராக, சபையின் முன்னாள் பணியாளரான சுசந்த பெரேரா அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்
எனினும் இந்த நியமனம், சட்டத்துக்கு புறம்பானது என்று பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஆட்சேபித்தே, தமது பணியாளர்கள் நாளைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை! News Lankasri

புடவையில் கலக்கும் பிக்பாஸ் தாமரையா இது, பேன்ட்-ஷர்ட் போட்டு ஆளே மாறிவிட்டாரே- வைரல் வீடியோ Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022