மின்வெட்டுக்கு மத்தியில், மின்சார பொறியியலாளர்களின் எச்சரிக்கை!
Protest
Strike
staffs
CEB
GM
By Amal
புதிய பொது முகாமையாளரின் நியமனத்தை ஆட்சேபித்து நாளையதினம் மின்சாரசபை பணியாளர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தை நடத்தவுள்ளனர்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மின்சார சபைக்கான புதிய பொது முகாமையாளராக, சபையின் முன்னாள் பணியாளரான சுசந்த பெரேரா அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்
எனினும் இந்த நியமனம், சட்டத்துக்கு புறம்பானது என்று பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஆட்சேபித்தே, தமது பணியாளர்கள் நாளைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US