கனியவள கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
Srilanka
Power cut
By Dhayani
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கனியவள கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெய் வழங்கப்படாமை காரணமாகவே நாட்டின் பல பாகங்களில் நேற்றிரவு மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு இன்று 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளது.
இதேவேளை,சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US