கொலை மிரட்டல் விடுத்த சீமான்.. கடுமையான உரையால் பரபரப்பு
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, சீமான், செய்தியாளர் ஒருவரை ஒருமையில் சாடியுள்ளார்.
வழக்கு பதிவு
குறித்த செய்தியாளர் சீமானிடம், எதிர் கேள்வி கேட்ட போது ஆத்திரமடைந்த சீமான் செய்தியாளரை ஒருமையில் பேசி வெளியே போடா என கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri