திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு
Parliament of Sri Lanka
Roshan Ranasinghe
Sri Lanka
By Indrajith
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
2023, நவம்பர் 8, அன்று நடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ரணசிங்க, நீதிமன்ற அவமதிப்பு நடத்தையில் ஈடுபட்டார் என்று கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தகவல்கள் இல்லை
எனினும், வழக்கு திரும்பிப் பெறப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US