உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்

Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Death
By Dharu Feb 10, 2025 12:00 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யாத நீதியையும் நியாயத்தையும் தற்போதைய அரசாங்கம் செய்யும் என்று நம்புகின்றேன்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்கு முந்தைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் நீதி வழங்கும் பொறுப்பை புறக்கணித்தால், அதற்கு எதிராக செயல்பட ஒருபோதும் தயங்க மாட்டேன்.

நாளாந்த மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாளாந்த மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

முறையான விசாரணை

மறைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய குற்றங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில் | Cardinal Malcolm Warns Anura Government

வாக்குறுதியின் அடிப்படையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பொறுப்பான நபர்கள் பேராயரின் இல்லத்திற்கு வந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த தேர்தல் காலத்தில் அறிவித்தனர்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்ற புதிய அரசாங்கத்திற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் விசாரணையை நடத்திய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்றும், எனவே நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

திருமண நிகழ்வில் திடீரென மரணமடைந்த இளம் பெண்! இந்தியாவில் சம்பவம்

திருமண நிகழ்வில் திடீரென மரணமடைந்த இளம் பெண்! இந்தியாவில் சம்பவம்

வலுவான கரங்கள்

குண்டுவெடிப்புகள் சஹாரன் ஹாஷிம் உட்பட ஒரு சிலரின் உத்தரவின் பேரில் நடத்தப்படவில்லை என்றும், ஆனால் அதன் பின்னால் பல வலுவான கரங்கள் இருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில் | Cardinal Malcolm Warns Anura Government

வழக்கை விசாரித்த குற்றப் புலனாய்வுத் துறையின் 21 அதிகாரிகள் விசாரணையிலிருந்து நீக்கப்பட்டு, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.

அந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான அசாத் மௌலானா மூலம், குண்டுவெடிப்பாளர்களுக்கு குண்டுகளை தயாரிப்பதற்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு பாதுகாப்பு, பணம் மற்றும் பிற வசதிகளையும் வழங்கியதாக முழு உலகிற்கும் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கை இது.

தாக்குதல் தொடர்பில் விசாரித்த அதிகாரிகள் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் மீண்டும் இணைக்கப்பட்டு, சரியான வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US