யாழில் கைப்பற்றப்பட்ட பெருமளவு கஞ்சா அழிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!
Jaffna
Crime
Law and Order
By Theepan
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தினால் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது இன்றையதினம்(4.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அழிக்கும் நடவடிக்கை
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, 600kg வரையான கேரள கஞ்சா பருத்தித்துறை நகரசபைக்குச் சொந்தமான வெலிக்கண்டி குப்பை திடலில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 20 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US