அனுரகுமார மற்றும் கனேடியத் தூதுவர் இடையே சந்திப்பு
Government of Canada
Anura Kumara Dissanayaka
By Sivaa Mayuri
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு இன்று (10.04.2023) ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி
இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் கோபிநாத் பொன்னுத்துரை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜிதா ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள்
குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 29 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US