எந்நேரமும் எதுவும் நடக்கலாம்: இலங்கையின் அரசியல் தொடர்பில் பசில் அதிரடி - செய்திகளின் தொகுப்பு
Basil Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Kanamirtha
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம். எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனது சுயவிருப்பத்தின் பிரகாரமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தேன். எவரினதும் அழுத்தங்களால் எனது நாடாளுமன்ற பதவியை நான் துறக்கவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை 1 நாள் முன்
பிக் பாஸ் வீட்டில் தீபாவளி ஷ்பெஷலாக இறக்கப்படும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா? Manithan
நிச்சயதார்த்தம் முடிந்த பின் ஜோடியாக முதல் போட்டோ.. மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா! Cineulagam
40 ஆண்டுகளாக பிரேஸ்லெட்டை கழட்டாமல் அணிந்திருக்கும் நடிகர் சல்மான் கான்: ஏன் தெரியுமா? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US