கோப் குழுவின் முன் ஆஜராகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகத்தினருக்கு அழைப்பு
sri lanka cricket
By Independent Writer
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகத்தினர், பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) குழுவின் முன் மீண்டும் நாளை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 11ம் திகதி அன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபை, கோப் முன் வரவழைக்கப்பட்டது, எனினும் நிர்வாக அதிகாரிகளின் ஆயத்தமின்மை காரணமாக கூட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
கோப் முன்னிலையில் மீண்டும் முன்னிலையாக அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதேவேளை இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கடந்த கால முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோப் குழு ஏப்ரல் 23 ம் திகதி கூடவுள்ளது

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 56 நிமிடங்கள் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US