அரிசி இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Srilanka
Food
By Ajith
உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை கட்டுப்படுத்தும் முகமாக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 145 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே ஜேவிபி சுட்டிக்காட்டியிருந்தது.
இதனை
அடுத்து அரிசியை இறக்குமதி செய்யாமல் உள்ளூர் சந்தையில் அரிசி விலையை
கட்டுப்படுத்த முடியாது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US