மக்கள் தாக்கலாம் என்பதனால் பெயர் பலகைகளை அகற்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து
Parliament
People
Economic
Bus Service
By Kamel
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மக்களினால் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்றம் செல்லும் பேருந்து சேவையின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றில் கடமையாற்றி வரும் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் காணப்படும் பெயர்ப் பலகைகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.
“நாடாளுமன்ற பணியாளர்கள்” என இந்த பேருந்துகளின் பெயர்ப் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் பணியாற்றி வரும் பணியாளர்களைப் போக்குவரத்து செய்வதற்காக மொத்தமாக ஒன்பது பேருந்துகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஒன்பது இடங்களிலிருந்து இந்த பேருந்துகள் நாடாளுமன்றம் நோக்கிப் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US