கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து
Trincomalee
Sri Lankan Peoples
Accident
By H. A. Roshan
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பொலிஸ் நிலையம் முன்பாக பேருந்தும் எரிபொருள் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும் எரிபொருள் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Vel Shankar
4.8 40 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US