வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா- காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (28.06.2023) பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சேர்ந்த என்ற 23 வயதுடைய அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
குறித்த இளைஞரின் பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ள நிலையில் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதகையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US