தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன்

Northern Province of Sri Lanka
By Thileepan Mar 31, 2023 10:41 AM GMT
Report

துட்டகைமுனு, கோட்டாபய ராகபக்ச மற்றும் மகிந்த ஆகியோரை விஞ்சிய தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னைக் காட்ட ஜனாதிபதி ரணில் முயல்கிறார் என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (31.03.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களமானது திட்டமிட்டு தமிழர்களின் தாயகப் பகுதியில் காணப்படும் தமிழர்களின் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்வதாக பொய்யாக பௌத்த வரலாறாக எழுதுவது தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

தொல்பொருள் திணைக்களம்

கடந்த பல வருடங்களாக சைவர்களால் வழிபடப்பட்டு வரும் வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிசிவன் வழிபாட்டை தடுத்து அதனை பௌத்த மயமாக்க பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு அவ் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்யுமளவிற்கு பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தினை தவறாக வழிநடத்தியுள்ளார்கள்.

அத்துடன் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து வெறியாட்டம் ஆடுவதுடன், அதன் உச்ச கட்டமே கடந்த வாரம் வெடுக்குநாறி மலையின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்ட சம்பவம் ஆகும்.

அது மட்டுமன்றி யாரும் நுழைய முடியாதவாறு வனப்பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அட்டூழியங்கள் இருக்கும் பட்சத்தில் வேறு யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் மீதே அதிக சந்தேகம் உள்ளது.

தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன் | Buddhistization Of The Northern Province

வங்குரோத்து நிலை

உடைத்தவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விக்கிரகங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். சிங்கள மயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் காரணத்தினால் சர்வதேச ரீதியில் எந்த அச்சங்களுமின்றி அரசாங்கம் செயற்படுகின்றது.

2022 ஆம் ஆண்டில் கோட்டாபய மற்றும் மகிந்த அரசாங்கம் நாட்டினை கொள்ளையடித்த குற்றத்திற்காக சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நாடு வங்குரோத்து நிலையில் வீழுந்த சூழலில் நாட்டினை மீட்டெடுக்க சர்வதேச சமூகத்திடமிருந்து நிதியினை பெற கண்ணை மூடியவாறு தமிழ் தரப்புக்கள் ஆதரவு நல்கின.

தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன் | Buddhistization Of The Northern Province

இதனால் ரணில் விக்ரமசிங்க நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையுடன் தமிழ் தேசத்திற்கெதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்தி துட்டகைமுனு மற்றும் மகிந்த, கோட்டாவினை விஞ்சிய சிங்கள பௌத்த தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ளவே வடக்கு, கிழக்கில் சிங்கள மயப்படுத்தலில் இறங்கியுள்ளார்.

அத்துடன் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் விரலினால் கண்களை குத்துவதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர் தரப்புக்கள் ஜெனிவாவிற்கு சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் எனவும் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இருப்பதாக இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதுடன் பலப்படுத்தி விட்டு பின்னர் போராட்டங்களில் முன் நிற்பதில் விடுதலை கிடைக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US