தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன்

Northern Province of Sri Lanka
By Thileepan Mar 31, 2023 10:41 AM GMT
Report

துட்டகைமுனு, கோட்டாபய ராகபக்ச மற்றும் மகிந்த ஆகியோரை விஞ்சிய தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னைக் காட்ட ஜனாதிபதி ரணில் முயல்கிறார் என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (31.03.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களமானது திட்டமிட்டு தமிழர்களின் தாயகப் பகுதியில் காணப்படும் தமிழர்களின் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்வதாக பொய்யாக பௌத்த வரலாறாக எழுதுவது தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

தொல்பொருள் திணைக்களம்

கடந்த பல வருடங்களாக சைவர்களால் வழிபடப்பட்டு வரும் வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிசிவன் வழிபாட்டை தடுத்து அதனை பௌத்த மயமாக்க பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு அவ் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்யுமளவிற்கு பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தினை தவறாக வழிநடத்தியுள்ளார்கள்.

அத்துடன் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து வெறியாட்டம் ஆடுவதுடன், அதன் உச்ச கட்டமே கடந்த வாரம் வெடுக்குநாறி மலையின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்ட சம்பவம் ஆகும்.

அது மட்டுமன்றி யாரும் நுழைய முடியாதவாறு வனப்பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அட்டூழியங்கள் இருக்கும் பட்சத்தில் வேறு யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் மீதே அதிக சந்தேகம் உள்ளது.

தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன் | Buddhistization Of The Northern Province

வங்குரோத்து நிலை

உடைத்தவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விக்கிரகங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். சிங்கள மயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் காரணத்தினால் சர்வதேச ரீதியில் எந்த அச்சங்களுமின்றி அரசாங்கம் செயற்படுகின்றது.

2022 ஆம் ஆண்டில் கோட்டாபய மற்றும் மகிந்த அரசாங்கம் நாட்டினை கொள்ளையடித்த குற்றத்திற்காக சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நாடு வங்குரோத்து நிலையில் வீழுந்த சூழலில் நாட்டினை மீட்டெடுக்க சர்வதேச சமூகத்திடமிருந்து நிதியினை பெற கண்ணை மூடியவாறு தமிழ் தரப்புக்கள் ஆதரவு நல்கின.

தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன் | Buddhistization Of The Northern Province

இதனால் ரணில் விக்ரமசிங்க நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையுடன் தமிழ் தேசத்திற்கெதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்தி துட்டகைமுனு மற்றும் மகிந்த, கோட்டாவினை விஞ்சிய சிங்கள பௌத்த தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ளவே வடக்கு, கிழக்கில் சிங்கள மயப்படுத்தலில் இறங்கியுள்ளார்.

அத்துடன் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் விரலினால் கண்களை குத்துவதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர் தரப்புக்கள் ஜெனிவாவிற்கு சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் எனவும் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இருப்பதாக இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதுடன் பலப்படுத்தி விட்டு பின்னர் போராட்டங்களில் முன் நிற்பதில் விடுதலை கிடைக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US