பிள்ளையானுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய பிரித்தானிய வீடியோ
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளியில், பிள்ளையான் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சுமத்தப்பட்டிருந்தன. பிள்ளையானுடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலானா என்பவர் தான் சாட்சியமளித்துள்ளார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில் அவசர அவசரமாக வெளிவந்துள்ள இரண்டு புத்தகங்கள் அடுத்த தேர்தலில் தாக்கம் செலுத்துவதாக அமையும் என்றும் கலாநிதி அரூஸ் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |