மகா ராணியின் மறைவினால் சோகத்தில் மூழ்கிய பிரித்தானியா! உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
London
United Kingdom
Queen Elizabeth II
Death
By Dhayani
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மகா ராணியின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு குறித்து செய்திகள் வெளியான நிலையில் பிரித்தானியா முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன்,அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரித்தானிய உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டுள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US