கோவிட் பேராபத்திற்கு முகம்கொடுத்துள்ள பிரித்தானியா! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் மூலம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு குளிர்காலத்திலும், பிரித்தானியர்கள் காய்ச்சல் போன்ற பல பருவகால வைரஸ்களைப் போல கொரோனா வைரஸுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கோவிட் வைரஸ் தொற்றுகள் குறைந்துவிட்டன, எனினும், விஞ்ஞானிகள் வருடாந்திர உயிரிழப்பு எண்ணிக்கை சில நேரம் ஆயிரக்கணக்கை எட்டும் என்று எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆடம் ஃபின் கருத்து வெளியிடுகையில், "நாங்கள் கோவிட் பிரச்சனைகளை நீண்ட காலமாக பார்க்க போகிறோம்.
"இன்ஃப்ளூயன்ஸா வைரஸைப் போல் இல்லை என்றாலும், இந்த வைரஸ் நாம் எதிர்பார்த்ததை விட மரபணு ரீதியாக மிகவும் வேகமானது என்று காட்டியுள்ளது.
ஆகவே, கோவிட் சில காலமாக ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாக நான் கருதுகிறேன், வருடாந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரங்களை எட்டும். ” என கூறியுள்ளார்.
ஒக்ஸ்போர்டில் உள்ள ரோசாலிண்ட் பிராங்க்ளின் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித் கருத்து வெளியிடுகையில், “காய்ச்சல் போன்ற "நோயின் அலைகள்" இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.
எவ்வாறாயினும், பால் நோய் எதிர்ப்பு சக்தி விரிவடைவதால் காலப்போக்கில் கோவிட் உயிரழப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜொனதன் போல் கணித்துள்ளார்.
விஞ்ஞானி ஆயிரக்கணக்கான இறப்புகளின் எச்சரிக்கையை "அதிக அவநம்பிக்கை" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, எதிர்கால கோவிட் மாறுபாடு மூன்றில் ஒருவரை கொல்லக்கூடிய "யதார்த்தமான சாத்தியம்" இருப்பதாக ஏற்கனவே அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு கூறியுள்ளது.
அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், 35 வீத இறப்பு விகிதம் கொண்ட MERS போன்ற எதிர்கால கோவிட் திரிபு ஏற்படலாம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 24,470 பேர் பாதிக்கப்பட்டதோடு 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,230,749 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 869 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,520,199 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரணிலின் தந்திரத்தை கையாளும் கோட்டாபய! ராஜபக்ச, ரணில் அரசியல் மரபணு உறவு 17 மணி நேரம் முன்

பிரித்தானியாவிலிருந்து வெறும் ஏழு புலம்பெயர்ந்தோர் மட்டுமே நாடுகடத்தப்பட்டதால் கோபத்தில் கொந்தளிக்கும் பிரீத்தி பட்டேல் News Lankasri

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

சிவகார்த்திகேயன் மகளா இது, சீமந்த நிகழ்ச்சியில் அழகாக வந்த ஆராதனா- லேட்டஸ்ட் க்ளிக், செம கியூட் Cineulagam

தங்களுக்கான சவக்குழியை தோண்டிக்கொண்ட ரஷ்ய துருப்புகள்: சாவின் பிடியில் நூற்றுக்கணக்கானோர் News Lankasri

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

உங்களை போன்ற ஒருவருடன் 12 வருடம் வாழ்ந்ததே முட்டாள்தனம்: டி.இமானின் முன்னாள் மனைவி திருமண வாழ்த்து Cineulagam

உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடிச்சு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021