நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் : நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை
கடந்த மே மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொது நிதி தொடர்பான குழு (COPF) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் (Mahinda Yapa Abeywardena) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்த குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா (Harsha de Silva), அன்றைய தினம் கலந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் அனைத்து அதிகாரிகளும் வரத் தவறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய விசாவின் தோல்வி
இதன்படி இந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறியுள்ளனர் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இணைய விசாவின் தோல்வி தொடர்பான விடயம் சார்பாகவே ஹர்சவின் குழு, மே 14 ஆம் திகதியன்று அதிகாரிகளை விசாரணை செய்யவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
