பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி
Immigration
United Kingdom
Ministry of Foreign Affairs - sri lanka
By Vethu
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பில் பிரித்தானியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தான் பாதிக்கப்பட்டுமை தொடர்பில், நண்பர் மூலம் பிரித்தானிய பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜதந்திர சிறப்புரிமை
இது தொடர்பில் தலையீடு செய்துள்ள பிரித்தானியா பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இராஜதந்திர சிறப்புரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டிற்குள் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US