சர்ச்சைக்குள்ளான தேநீர் விருந்து! பதவி பறிபோகும் நிலையில் போரிஸ் ஜான்சன்
2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அலுவலக தோட்டத்தில் தேநீர் விருந்து நடத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் 7 மாதமாக மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்தமை மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் தேநீர் விருந்து நடத்தியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்நிலையில்,குறித்த விருந்தில் கலந்து கொண்டமையினால் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson ) பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
நாட்டு மக்களுக்கு போரிஸ் ஜான்சன் துரோகம் செய்துவிட்டார் எனவும், விருந்தில் கலந்துக்கொண்ட சம்பவத்தை பல மாதங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளதாகவும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தனது கட்சியினரே கடும் அழுத்தத்தை பிரயோகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை இழக்க நேரிடலாம் எனவும், அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பிரதமர் பதவியை ஏற்கலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam