உக்ரைனில் மீண்டும் குண்டுமழை: இராணுவ கட்டமைப்புகள் நிலைகுலைவு - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் தலைநகர் கியேவில் இன்று காலை முதல் குண்டுத் தாக்குதல் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஊடகங்களின் தகவல்படி, தலைநகரில் உள்ள ஒரு இராணுவ தொழிற்சாலை மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, எதிரிகளின் இலக்குகள், உபகரணங்கள், கிடங்குகள் மற்றும் ஆயுத சேமிப்பு தளங்கள் உட்பட்டவை துல்லியமான ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,