கண்டியில் ராஜாங்க அமைச்சரின் வீட்டில் வெடி குண்டு அச்சுறுத்தல்! இருவர் கைது
Srilanka
Arrest
Kandy
By Steephen
கண்டி பிரதேசத்தில் உள்ள ராஜாங்க அமைச்சர் ஒருவரது வீட்டில் வெடி குண்டு இருப்பதாக பொலிஸ் அவரச அழைப்பு பிரிவுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய இரண்டு பேரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் தொலைபேசி தரவுகளை பரிசோதித்த பின்னர் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 35 மற்றும் 32 வயதானவர்கள் எனவும் இவர்கள் சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்களித்தவுடன் குஷ்பு போட்ட ட்வீட்டால் பாஜகவுக்கு அதிர்ச்சி! குழப்பத்தை ஏற்படுத்தும் வார்த்தை News Lankasri
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி! யார் அவர்? News Lankasri
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US