கண்டியில் ராஜாங்க அமைச்சரின் வீட்டில் வெடி குண்டு அச்சுறுத்தல்! இருவர் கைது
Srilanka
Arrest
Kandy
By Steephen
கண்டி பிரதேசத்தில் உள்ள ராஜாங்க அமைச்சர் ஒருவரது வீட்டில் வெடி குண்டு இருப்பதாக பொலிஸ் அவரச அழைப்பு பிரிவுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய இரண்டு பேரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் தொலைபேசி தரவுகளை பரிசோதித்த பின்னர் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 35 மற்றும் 32 வயதானவர்கள் எனவும் இவர்கள் சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US