வல்வெட்டித்துறையில் குண்டு கண்டுபிடிப்பு (Photo)
Police
Jaffna
Bomb
Discover
By Independent Writer
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் வீடு கட்டுவதற்காக அத்திவார கிடங்கை வெட்ட முற்பட்டபோதே குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை உதவியுடன் குறித்த குண்டை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US