யாழில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு(Photos)
Death
Police
Mathakal
Sankanai
By Independent Writer
சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.
மாதகல் - யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் (வயது 42) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த அவரது சடலம்
இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US