யாழில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு(Photos)
Death
Police
Mathakal
Sankanai
By Independent Writer
சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.
மாதகல் - யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் (வயது 42) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த அவரது சடலம்
இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US