இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்: சிக்கிய கும்பல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Vethu
சீதுவ - தண்டுகங் ஓய பகுதியில் பயணப்பைக்குள் மிதந்த நபரின் சடலம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட நபர்
சந்தேகநபர்கள் இந்த நபரை உணவகத்தினுள் அடித்துக் கொன்று, பயணப் பையில் வைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தண்டுகங் ஓயாவில் வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
You may like this
இரண்டே நாட்களில்... முகேஷ் அம்பானியை முந்தி பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை தட்டித் தூக்கிய நபர் News Lankasri
சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி: விதிக்கப்பட்ட பெரும் அபராதம் News Lankasri
Post Office Fixed Deposit -ல் ரூ.25,000 முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
Baakiyalakshmi: உதாசினப்படுத்திய தாய்... பாக்கியாவை ஒன்னுமில்லாமல் ஆக்குறேன்! சவால் விடும் கோபி Manithan
குழந்தை பிறந்துள்ள நிலையில் கூல் புகைப்படங்களை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... வைரல் போட்டோஸ் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US