முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கி வைப்பு(Photos)
Sri Lankan Tamils
Tamil National People's Front
Sri Lanka Politician
Mullivaikal Remembrance Day
By Kajinthan
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இன்றையதினம் (14.05.2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்ததானம் வழங்கல்
இதன்போது இரத்ததான முகாமில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இணைந்து இரத்ததானம் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 நிமிடங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US