பளையில் வெடிப்பு சம்பவம் (photos)
Sri Lanka Army
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
By Erimalai
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
இந்த சம்பவமானது காணி துப்பரவு செய்து தீ வைத்த போதே இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவம் மற்றும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
பைபிளில் மறைத்து வைத்த லொட்டரி சீட்டு: கண்டுபிடித்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..இப்போது மில்லியனர் News Lankasri
விசா விதிகளில் மாற்றம்... இனி இவர்கள் தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துவரலாம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US