இலங்கையில் சைவ கோவில்கள் தொடர்பில் அமைதி காக்கும் மோடி (VIDEO)

Jaffna Children's Day Narendra Modi United States of America
By Thileepan Oct 02, 2022 05:51 AM GMT
Report

இலங்கையில் சைவ கோவில்கள் அழியும் போது, ஏன் பி.ஜே.பி மோடி ஊமையாக போனார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (01.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2050வது நாள்.

இலங்கையில் சைவ கோவில்கள் தொடர்பில் அமைதி காக்கும் மோடி (VIDEO) | Bjp Modi Calm About Vegetarian Temples Sri Lanka

இலங்கை இராணும்


சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாட நாங்கள் வந்துள்ளோம். சர்வதேச ஒற்றுமை, உலகளவில் குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக இந்த நாள் உருவாக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளை நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மட்டுமே நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்க முடியும்.

இலங்கையில் சைவ கோவில்கள் தொடர்பில் அமைதி காக்கும் மோடி (VIDEO) | Bjp Modi Calm About Vegetarian Temples Sri Lanka

இலங்கை அரசாங்கம் சைவ கோவில்களை அழிக்கிறது. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை. குருந்தூர்மலை இந்து கோவில் அழிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டு வருகிறது. நீதிமன்ற தடை உத்தரவு இருந்தும், சிங்கள பௌத்த பிக்குகள் விகாரையை கட்டியெழுப்புகின்றனர்.

இப்போது திருக்கோணேஸ்வரம் கோவிலை அழிக்க விரும்புகிறனர். மகாசங்கத்தின் கூற்றுப்படி இது விஜயன் வருவதற்கு முன்பே திருக்கோணேஸ்வரம் இருந்துள்ளது. இந்து பி.ஜே.பி எங்கே, அவர்கள் பழைய இந்து கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக இருந்தால், அவர்கள் ஏன் ஊமையாகிறார்கள், பிஜேபியின் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது அக்கறை கொண்டார். பி.ஜே.பியின் மோடி ஆட்சி தமிழர்கள் மீது அக்கறை இல்லை.

இலங்கையில் சைவ கோவில்கள் தொடர்பில் அமைதி காக்கும் மோடி (VIDEO) | Bjp Modi Calm About Vegetarian Temples Sri Lanka

இலங்கையின் வேறுபாட்டிலிருந்து எங்களைக் காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாங்கள் கோருவதற்கான மற்றொரு காரணம் இதுவாகும்.

இந்தியா தமிழர்களின் நண்பர்கள் அல்ல என்பதையும், தமிழர்கள் படும் துன்பங்களுக்குச் செவிசாய்க்காக்க மாட்டார்கள் என்பதையும் பி.ஜே.பி தெளிவாய் சொல்லுகிறது. பெரும்பாலான வட இந்தியர்கள் தங்கள் சொந்த புராணத்தின் அடிப்படையில் தமிழர்கள் ராமர் பாலம் கட்டிய குரங்குகள் என்று நினைப்பது நமக்கு தெரியும்.

இதுதான் அவர்களின் வரலாறு. ஆனால், இந்தியாவிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சமாக விளங்கும் மன்னன் சோழரால் தென்கிழக்காசியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டார்கள் என்பதை இந்திய அரசாங்கத்துக்குச் சொல்ல விரும்புகின்றோம். தமிழர்கள் ஆண்ட இனம் மட்டுமல்ல.

அவர்கள் உலகின் பெரிய சொத்துக்கலான தத்துவம் மற்றும் இலக்கியங்களைக் கொண்டுள்ளனர். அதை இந்தியர்கள் உணர வேண்டும்.

சோழராட்சி

மன்னன் சோழன், ஒரு தமிழ் மன்னன். இலங்கையின் தெற்கில் உள்ள ரோகண மாவட்டத்தைத் தவிர முழு இலங்கையையும் ஆட்சி செய்தான்.

இலங்கை 1956 இல் ஒரு முத்திரையை வெளியிட்டது. அதில் தமிழ் இளவரசி குவேனி படகில் வந்த விஜயனை வரவேற்றார்.

இலங்கையில் சைவ கோவில்கள் தொடர்பில் அமைதி காக்கும் மோடி (VIDEO) | Bjp Modi Calm About Vegetarian Temples Sri Lanka

இலங்கை தமிழர்களின் நிலம் என்பது அவர்களின் சொந்த மகா சங்கத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த முத்திரை உடனடியாக புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. தமிழ் இளவரசியான குவேணி, இளவரசன் விஜயன் படகில் இலங்கைக்கு வந்தபோது, பூர்வீக இலங்கையில் தங்குவதற்கு இடம் கொடுத்து வரவேற்ற மனம் கொண்டிருந்தாள். சிங்களவர்கள் உண்மையான வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

எமது நிலத்தையும், கலாச்சாரத்தையும், ஆக்கிரமிப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு தமிழர்களும் ஒன்றிணைந்து, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பட்ட தாயகம் என்ற தமிழர்களின் கோரிக்கையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டிற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஆர்வலர்களும் இந்தியர்களிடமிருந்து சலுகைகளைப் பெற்று தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இது மிகவும் வருத்தமானது என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US