அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம்

Sri Lanka Australia World
By Sivaa Mayuri May 06, 2024 07:34 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய நாடுகடத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தாங்கள் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டிருக்கும் என்று நீண்ட சட்டப்போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையின் தமிழ் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குடும்பமானது அவுஸ்திரேலிய பிலோவாலில் (Biloela) தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சி பேராதரவு வழங்க வேண்டும்: எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சி பேராதரவு வழங்க வேண்டும்: எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

சட்ட முயற்சிகள்

மேலும் தெரிவிக்கையில்,“குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், நாம் சிறையில் அடைக்கப்பட்டிப்போம். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு சிறுமிகளும் இலங்கைக்கு செல்ல மறுத்ததால் எம்மிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.

அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம் | Bilola Tamil Family Raised Concerns Australia Laws

2019ஆம் ஆண்டு, கடந்த அரசாங்கம் தமது குடும்பத்தினரை இலங்கைக்கு விமானத்தில் ஏற்றிய போது, நாங்கள் அச்சமடைந்தோம். இலங்கையில் எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது.

எனினும், தொடர்ச்சியான சமூக போராட்டங்கள் மற்றும் சட்ட முயற்சிகளுக்கு பின்னர் 2022இல் நாம் பிலோலாவுக்கு திரும்பியுள்ளோம்.

இந்நிலையில் இடம்பெயர்வுச் சட்டம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு "சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாதவர்கள் விடயத்தில் கொடூரமானது.

எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. அல்பானீஸ் அரசாங்கம் இந்த கொடுமையை நிறுத்த வேண்டும், மேலும் இந்த யோசனையை கைவிட வேண்டும். இதன் காரணமாக தம்மை போல பல குடும்பங்கள் பாதிக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்பம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காக போராடியதால் "பிலோலா குடும்பம்" என்று பொதுவில் அழைக்கப்படுகிறது

கூட்டணியின் ஆதரவு

முன்னதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்ற முயன்றது, ஆனால் கூட்டணியின் ஆதரவைப் பெற முடியவில்லை, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களை நாடு கடத்தும் செயல்முறைக்கு வழியை ஏற்படுத்தியிருக்கும்.

அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம் | Bilola Tamil Family Raised Concerns Australia Laws

அத்துடன் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படும் அபாயத்தையும் ஏற்படு;த்தியிருக்கும் என்று சட்டவாதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குடியேற்ற தடுப்புக்காவலில் உள்ள சுமார் 150 பேர் மீதே இந்த யோசனை கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது, எனினும் இந்த யோசனை பிரிட்ஜிங் விசாவில் சமூகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கலாம் என்ற தீவிர அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2012 அல்லது 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற 10,000 பேர் உள்ளடங்குவர்.  

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US