அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம்

Sri Lanka Australia World
By Sivaa Mayuri May 06, 2024 07:34 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய நாடுகடத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தாங்கள் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டிருக்கும் என்று நீண்ட சட்டப்போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையின் தமிழ் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குடும்பமானது அவுஸ்திரேலிய பிலோவாலில் (Biloela) தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சி பேராதரவு வழங்க வேண்டும்: எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சி பேராதரவு வழங்க வேண்டும்: எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை

சட்ட முயற்சிகள்

மேலும் தெரிவிக்கையில்,“குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், நாம் சிறையில் அடைக்கப்பட்டிப்போம். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு சிறுமிகளும் இலங்கைக்கு செல்ல மறுத்ததால் எம்மிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.

அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம் | Bilola Tamil Family Raised Concerns Australia Laws

2019ஆம் ஆண்டு, கடந்த அரசாங்கம் தமது குடும்பத்தினரை இலங்கைக்கு விமானத்தில் ஏற்றிய போது, நாங்கள் அச்சமடைந்தோம். இலங்கையில் எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது.

எனினும், தொடர்ச்சியான சமூக போராட்டங்கள் மற்றும் சட்ட முயற்சிகளுக்கு பின்னர் 2022இல் நாம் பிலோலாவுக்கு திரும்பியுள்ளோம்.

இந்நிலையில் இடம்பெயர்வுச் சட்டம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு "சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாதவர்கள் விடயத்தில் கொடூரமானது.

எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. அல்பானீஸ் அரசாங்கம் இந்த கொடுமையை நிறுத்த வேண்டும், மேலும் இந்த யோசனையை கைவிட வேண்டும். இதன் காரணமாக தம்மை போல பல குடும்பங்கள் பாதிக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்பம் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காக போராடியதால் "பிலோலா குடும்பம்" என்று பொதுவில் அழைக்கப்படுகிறது

கூட்டணியின் ஆதரவு

முன்னதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்ற முயன்றது, ஆனால் கூட்டணியின் ஆதரவைப் பெற முடியவில்லை, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களை நாடு கடத்தும் செயல்முறைக்கு வழியை ஏற்படுத்தியிருக்கும்.

அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள தமிழ் குடும்பம் | Bilola Tamil Family Raised Concerns Australia Laws

அத்துடன் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படும் அபாயத்தையும் ஏற்படு;த்தியிருக்கும் என்று சட்டவாதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குடியேற்ற தடுப்புக்காவலில் உள்ள சுமார் 150 பேர் மீதே இந்த யோசனை கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது, எனினும் இந்த யோசனை பிரிட்ஜிங் விசாவில் சமூகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கலாம் என்ற தீவிர அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2012 அல்லது 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற 10,000 பேர் உள்ளடங்குவர்.  

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்

மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US