அரசத் திட்டத்திலிருந்து பில்லியன் கணக்கில் மோசடி.. சிஐடியிடம் சிக்கிய நபர்
CID - Sri Lanka Police
Colombo
Government Of Sri Lanka
By Amal
பாணந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
அரசத் திட்டத்திலிருந்து 6 பில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக அவர் கைது செய்யப்படுள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் மீன் தீவன உற்பத்தித் திட்டத்திற்காக சந்தேகநபர் 2019ஆம் ஆண்டு நிதியைப் பெற்றுள்ளார்.
விசாரணைகள்
இந்தத் தொகை மொத்த திட்ட மதிப்பில் 40 சதவீதமாகும். எனினும், சந்தேகநபர் திட்டத்தின் எந்தப் பகுதியையும் செயற்படுத்தத் தவறிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மோசடிக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்திருக்கக்கூடிய மற்றவர்களின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US