அரசத் திட்டத்திலிருந்து பில்லியன் கணக்கில் மோசடி.. சிஐடியிடம் சிக்கிய நபர்
CID - Sri Lanka Police
Colombo
Government Of Sri Lanka
By Amal
பாணந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
அரசத் திட்டத்திலிருந்து 6 பில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக அவர் கைது செய்யப்படுள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் மீன் தீவன உற்பத்தித் திட்டத்திற்காக சந்தேகநபர் 2019ஆம் ஆண்டு நிதியைப் பெற்றுள்ளார்.
விசாரணைகள்
இந்தத் தொகை மொத்த திட்ட மதிப்பில் 40 சதவீதமாகும். எனினும், சந்தேகநபர் திட்டத்தின் எந்தப் பகுதியையும் செயற்படுத்தத் தவறிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மோசடிக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்திருக்கக்கூடிய மற்றவர்களின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US